வாசகர்கள் கருத்துகள் ( 4 )
மதுவந்தி அவர்கள் கூறியது முற்றிலும் தமிழ் நாட்டில் நடப்பது நடந்து கொண்டிருப்பது உண்மை உண்மை உண்மை ஏன் பாரதியார் - உ வே சா - வாஞ்சிநாதன் - மதுரை கோயிலில் தீண்டாமை ஒழிக்க தலித் மக்களை தன்னுடன் அழைத்து சென்றவரை - கணித மேதை இராமானுஜரை - இன்னும் ஏராளம் ஏராளம் பிராமணர்களின் தமிழுக்காக செய்த அர்ப்பணிப்புகளை அறவே ஒழித்து மக்களிடம் காட்டாதது யார் யாருடைய வேலைகள் ஏன் அவைகளை மூடி மறைக்க வேண்டும்
இந்த மதுவந்தி மாதிரியானவர்களை ஜெயிலில் போட வேண்டும்.
தான் பிறந்த பிராமணஜாதியை வெளியில் சொல்லிக்கொள்ள வக்கில்லாத கமலஹாசனுக்கு பணம் பண்ணமட்டும் பிராமணர் ஜாதி கதை தேவைபடுகிறது.
மதுவந்தியின் ஆதங்கம் நியாயமானது .... ஜாதியை உயர்த்திப்பிடிக்கும் ஒரு மாநிலத்தில் .... அவர் பெருமைப்படுவதில் தவறில்லை ... இதே அநியாயத்தைத்தான் சூரரைப்போற்று படத்தில் கேப்டன்.கோபிநாத்தை .... சூர்யா வேறு ஒரு ஜாதிக்காரராக காட்டினார் .... எந்த கிரெடிட்டும் பிராமணர்களுக்கு செல்லக்கூடாது என்பதில் திரையுலகம் தெளிவாக இருப்பது மிக கண்டிக்கத்தக்கது ...