வாசகர்கள் கருத்துகள் ( 9 )
அதானி அம்பானி கம்பெனிகளில் ராகுல் காந்தியே கோடிக் கணக்கில் முதலீடு செய்திருப்பார்.
பெரிய மனிதர்கள் பலர் இருந்த பஞ்சாப்புக்கு கிடைத்த திருஷ்டி இப்போதைய அரசியல் அசிங்கம்
இந்த படத்தால் தமிழுக்கு பெருமை சேர்க்கிறாரா? வீண் பேச்சு. இந்த படம் ஒரு குண்டர் கும்பலின் தலைவர் பற்றியது. படம் எங்கும் பிணக்குவியலைகள். தலைவனுக்கு மனைவியுடன் ஒரு ஆசை நாயகியும் இருக்கிறார். அவருடன் கொஞ்சி கும்மாளம். சுகர் பேபி என்று "தூய தமிழில்" பாட்டு. இந்த அவலத்தில் தமிழ் என் உயிர் என்று பிதற்றல். வெட்கக்கேடு. படத்துக்கும் தமிழ் பண்பாட்டுக்கும் என்ன தொடர்போ?
நான் வெளில பேசினாலும் சரி ராஜ்ய சபையில் பேசினாலும் சரி. ஒருத்தருக்கும் ஒன்னும் புரியாது. அதுதான் எனக்கு பெரிய பிளஸ் பாயிண்ட். ஹி ஹி
LIC மக்கள் பாலிசி பணம் அதானி குழுமத்தில் முதலீடு, மக்களாகிய பாலிசிதாரர்களின் விருப்பபதை கேட்டு செய்ததல்ல. லாபம் வந்தால் சரி. நஷ்டம் வந்தால். ?
எல்லா முதலீடுகளுமே லாபம் ஈட்டும் என்று சொல்ல முடியாது. கோடிக்கணக்கான பாலிசிதாரர்களின் விருப்பத்தைக் கேட்டுக்கொண்டுதான் ஒவ்வொரு முதலீடும் செய்ய வேண்டும் என்றால் ஒரு தொழிலும் நடக்காது. தொழில் தெரிந்தவர்களிடம் கேட்டு பிறகு கருத்தைப் பதிவிடுங்கள்.
அரசியல் சர்ச்சைகள் குறித்து, நிறைய பேச வேண்டி உள்ளது.கமல். இப்போதே பேசினால் MP பதவிக்கு நானே ஆப்பு வைத்துக்கொண்டது போலாகிவிடும்.
பேசாமே கமல் கட்சி பெயரை மக்கள் நீதி மய்யம் என்பதற்கு பதில் மக்கள் பேதி மய்யம் என்று மாத்திக்கலாம்
முறையான பள்ளிப் படிப்பே இல்லாதவர்களுக்கெல்லாம் முதலீடு பற்றிப் பேசுவதெல்லாம் இந்தியாவில் மட்டுமே நடக்கும் தலையெழுத்து!