வாசகர்கள் கருத்துகள் ( 7 )
நுனிமரத்தில் உட்கார்ந்து அடிமரத்தை வெட்டிய கதையாகும். காவிரியில் நமக்குரிய நீரை கர்நாடக காங். அரசு தராவிட்டால், தன் அமைச்சரவையில் இருந்து காங்., அமைச்சர்களளை விடுவித்தால் தவெக மைனாரிட்டி அரசு கவிந்து விடுமே.
அரசுப்பள்ளி. ஆசிரியர்களின். நியமனத்தில். ஊழல் நூறு பள்ளிக்கு 80. ஆசிரியர்கள். இளைய. தாயின். விதத்தில்தான். அரசுப்பள்ளிகள். நடத்தப்படுகின்றன. மெல்ல மெல்ல. அரசுப்பள்ளிகளே . இல்லையென்று ஆகிவிட்டால், அரசியல்வாதிகளின். பள்ளிகள். கற்பக. விருட்சமாக. இருக்குமே அந்த நிலைக்கான. அடித்தளம்தான். இந்த. பள்ளிகள். மூடுவது.
அரசுப்பள்ளி. ஆசிரியர்களின். நியமனத்தில். ஊழல் நூறு பள்ளிக்கு 80. ஆசிரியர்கள். இளைய. தாயின். விதத்தில்தான். அரசுப்பள்ளிகள். நடத்தப்படுகின்றன. மெல்ல மெல்ல. அரசுப்பள்ளிகளே . இல்லையென்று ஆகிவிட்டால், அரசியல்வாதிகளின். பள்ளிகள். கற்பக. விருட்சமாக. இருக்குமே அந்த நிலைக்கான. அடித்தளம்தான். இந்த. பள்ளிகள். மூடுவது.
River belonged to states. Central Government can not interfere .
போன ஆட்சியில் பள்ளிப் படிப்பை மட்டுமே முடித்த ( படித்த இல்லை) ஒருவர் அமைச்சராக இருந்து ரசிகர் மன்றம் மற்றும் ஊழலுக்கு ஒரு அலுவலகம் திறந்து ஓடிவிட்டார் இப்போதைய பள்ளிக் கல்வி அமைச்சரின் நடவடிக்கை எப்படி இருக்குமோ!
காவிரியில் நம் பங்கு நீரை காங்., அரசு தராவிட்டால், தமிழக அமைச்சரவையில் இருந்து காங்., அமைச்சர்கள் விடுவிக்கப்படுவர் என முதல்வர் விஜய் எச்சரிக்கை விட சொல்லும் பழனிசாமி, , தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கும்படி கர்நாடகாவுக்கு உத்தரவிடுங்கன்னு, இல்லை என்றால் மத்திய பா.ஜ., அரசின் தே.ஜ., கூட்டணியில் இருந்து நாங்கள் விலகிவிடுவோம் என்று பா.ஜ., வுக்கு எச்சரிக்கை விடலாமே.
தமிழகத்தின் கல்வி வளர்ச்சி, பின்னோக்கி செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது என சொல்லும் வானதி மோடிஜி யிடம் சொல்லி தமிழகத்திற்கான கள்விக்குறிய பல ஆயிரம் கோடி பணத்தை கொடுக்க சொல்லவேண்டியதுதானே.