வாசகர்கள் கருத்துகள் ( 8 )
R S பாரதி கதை விடுகிறார். காமராஜரை அடக்கம் செய்த தினதன்று மழை வரவில்லை. அவர் சவ ஊர்வலத்தை தேனாம்பேட்டை சிக்னல் எதிரே உள்ள ஆனந்த் ஹோட்டல் மாடியிலிருந்து பார்த்தவன்.
காமராஜர் உயிர் நீத்து அரை நூற்றாண்டுகளுக்கு மேல் ஆகிறது. மழை பெய்ததா இல்லையா என்பதே எவருக்கும் நினைவில்லை. இப்போது இவர் கருணாநிதிக்கு சர்டிபிகேட் குடுத்து எல்லோர் காதிலும் பூவை சுற்றுகிறார். அப்படியே பெய்திருந்தாலும் ஒரு முதல்வராய் இருந்தவரை குடை கூட கொடுக்காமல் அப்படி கொட்டும் மழை யில் நனைய விட்டிருப்பங்களா? நம்பிடுவாங்கனு நெனச்சு அடித்து விடுறாரு மனுஷன்.
காமராஜர் உயிர் நீத்து அரை நூற்றாண்டுகளுக்கு மேல் ஆகிறது. மழை பெய்ததா இல்லையா என்பதே எவருக்கும் நினைவில்லை. இப்போது இவர் கருணாநிதிக்கு சர்டிபிகேட் குடுத்து எல்லோர் காதிலும் பூவை சுற்றுகிறார். அப்படியே பெய்திருந்தாலும் ஒரு முதல்வராய் இருந்தவரை குடை கூட கொடுக்காமல் அப்படி கொட்டும் மழை யில் நனைய விட்டிருப்பங்களா? நம்பிடுவாங்கனு நெனச்சு அடித்து விடுறாரு மனுஷன்.
அவர் இறந்த பொழுது முதல்வராக இல்லை . அதனால் மெரீனா கடற்கரையில் அவர் உடலை அடக்கம் செய்ய அனுமதி கொடுக்காத திமுகவுக்கு நன்றி. காமராஜ் விஷயத்தில் மெரீனா கடற்கரையை மேலும் இடுகாடாக்காமல் விட்ட திமுகவுக்கு நன்றி. ஆனால் கருணா இறந்த பொழுது அவர் முதல்வராக இல்லை. அவரை மெரீனா கடற்கரையில்தான் அடக்கம் செய்யவேண்டும் இல்லாவிடில் அவருடைய ஆத்மா "சாந்தி " அடையாது என்று அழுது புரண்டு ஆர்ப்பாட்டம் செய்தது யார் ? இதே திருட்டு திமுக தானே
1 / 30. லட்சம். லஞ்சம். வாங்கியவரை. கட்சியில் இருந்து. நீக்கிவிட்டால், மனு. நீதி. ஆட்சி. ஆகிவிடுமா? விஜயபாஸ்கர்கள் போன்றவர்கள். இதற்கு. விலக்கா? ஆயிரம். கோடிகள். என்றால் Red . Carpet வரவேற்பளிக்கலாம். போலிருக்கிறது1
தன தலைமை பதவிக்கு பங்கம் வரக்கூடாது என்பதர்காகத்தான் இந்த த.வெ.க.,விடம் மட்டும் பாரபட்சம். த.வெ.க. வில் சேர்ந்த தன தொண்டர்களை கொள்கையற்ற பதர்கள் என கூறியே இவரும் அந்த பதர்களில் ஒரு பதர் என்பதில் எந்த டவுட்டும் இல்லாமல் புரிந்திருக்கும் .
கருணாநிதி அவரை எப்படி எல்லாம் அவமானபடித்தினார் என்பதையும் பதிவு செய்யவும்
அப்படியே.... பார் உலகம் போற்றும் ஒப்பற்ற தலைவர் காமராஜர் அவர்கள் மெரினாவில் அடக்கம் செய்ய இடம் கெடுக்காமல் செய்தது யார் என்பதையும் குறிப்பிட்டால் நன்றாக இருக்கும்.