வாசகர்கள் கருத்துகள் ( 12 )
அப்படி என்றால் EVR சொன்ன, dmk சொல்லும் சீர்திருத்த திருமணம் செல்லாது என்று ஆகிறது அத்தகைய திருமணங்கள் பதிவு தவறு என்று தெரிகிறது மணமக்கள் ஹிந்து ஆக இருந்தால்
சட்டத்தை நிலை நிறுத்த வேண்டியவர் மத சடங்கு சம்பிரதாயங்கள் பற்றி பேசுவது தேவையற்ற வேலை!
புனிதமா? இன்ட்ரெய கால கட்டத்தில் ஏதுவும் புனிதம் இல்லை
தமிழகத்தில் சீர்திருத்த திருமணம் பற்றி (அரசியல் காரணங்களுக்காக) பேசுபவர்களும் செய்பவர்களும் அதிகம்! அத்தகைய திருமணங்களில் தகராறு ஏற்பட்டால் ( முறைப்படி செய்யும் திருமணங்களில் கூட இது நடக்கிறது) இந்த தீர்ப்பு சொல்ல வருவது என்ன? அப்படி நடந்தால் சமாதானம் செய்ய கட்சிக்காரர்கள் முன் வருவார்களா?
வாயின் இரண்டு புறங்களிலும் பேசுவது என்பது இதுதான் இதே உச்ச நீதி மன்றம் திருமணம் புரியாமல் கூடி வாழ்ந்து பிறப்புகளை உருவாக்கி பின் பிரிந்து வாரிசு சொத்து உரிமைகள் கோரி வழக்கு தொடர்ந்து அப்போதெல்லாம் ஒன்றும் கூறாமல் இருந்து மத்திய அரசை அந்த மாதிரி கூடி வாழ்பவர்களுக்கு சட்டம் கொணருங்கள் என்று அறிவுறுத்திய இந்த நீதிமன்றமா ஹிந்துக்களின் திருமணம் சம்பிரதாய முறைப்படி நடக்க வேண்டும் என்கிறது மக்கள் பயித்தம் பிடித்து பாயப்பிரண்டும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்
இந்த அறிவுரையை முதலில் நடிகர் நடிகைகளுக்கு தான் தெரிவிக்க வேண்டும் அதிலும் குறிப்பிட்டு சொல்ல போனால் நயன்தாரா சமந்தா தற்போதைய தலைமுறை மிகவும் தவறாக வழி நடத்துகிறார்கள் பெண் சுதந்திரம் என்கிற பெயரில் ஆடை குறைப்பை மட்டுமே அவர்கள் முன் வைக்கிறார்கள் மேலும் திருமண பந்தத்தை இழிவு படுத்தும் விதமாக அவர்களின் பல நடவடிக்கைகள் உள்ளன
டாஸ்மாக்கை மூடுங்கன்னு அரசுக்கு உத்தரவு போடத் தெரியலை. மூடுனா ஏராளமான குடும்பங்கள் உருப்படுமே.
புனிதம் என்ற பேரில் அடிமை தனத்தை ஊக்குவிக்க கூடாது
அடிமைத்தனத்திற்கும் கட்டுப்பாட்டிற்கும் உள்ள வேறுபாட்டினை அறிந்து கொள்ள வேண்டும்
திருமண இன்று ஓரு சடங்கு அது பந்தம் வளர்க்கும் நிகழ்வு என பலருக்கு புரிவதில்லை
இந்த நாட்டில் சமைய சடங்குகளை பற்றிய மூட நம்பிக்கைகள் பெருக்கல் விகிதத்தில் பெருகிவிட்டனஆனால் ஆன்மீகம் சம்பத்தப்பட்ட கருத்துக்கள் கூட்டல் விகிதத்தில் உள்ளனஆன்மீகம் என்பது ஆன்மா சம்பத்தப்பட்டது என்றெல்லாம் கூறியுள்ளார் விவேகானந்தர்ஆன்மாவை பற்றிய சிந்தனை இல்லாமல் உடல்பற்றியே சிந்தனை செய்து கொண்டிருப்பதால் வேறுபாடுகள் பிணக்குகள் உண்டாகின்றனதிருமணம் என்பது இரண்டு ஆன்மாக்கள் ஒன்று பெறுவதாக யாரும் நினைப்பது இல்லைஅப்படி நினைக்கவிடுவதும் இல்லை இந்த சமுதாயம்மாறாக திருமணம் என்பது இரண்டு உடல்கள் ஒன்றிணைவது என மாற்றப்பட்டுவிட்டதுஅதனால்தான் பிரச்சனைகள் எழுகின்றன
மேலும் செய்திகள்
திருவெண்காடு கோவிலில் துர்கா பால்குடம் எடுத்து வழிபாடு
08-Dec-2025 | 6
வரவேற்புக்கு ஆன்லைனில் தோன்றிய புதுமண தம்பதி
06-Dec-2025
பார் மது விற்பனையை தடுத்து பா.ஜ., பெண் கவுன்சிலர் தில்லு
03-Dec-2025 | 1
உலக கோப்பை கிரிக்கெட்: 70 வயது விவசாயி தேர்வு
02-Dec-2025 | 2