வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இலவச பஸ் அப்படித்தான் இருக்கும்,இது எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாது
இலவச எமலோகப் பயணம். விடியல் சாதனை. வாழ்க ஜெயகடா மாடல் அரசு.
ஓசிக்காக காசு வாங்கினு ஓட்டு போட்டா அரசு செலவுல நிச்சியம்.
கல்லைப்போட்டு பஸ்ஸை நிறுத்தி பலரது உயிரை காத்த நடத்துனருக்கு நிச்சயம் ஜனாதிபதி விருது கொடுக்கலாம். எப்படியிருந்தாலும் பல தாய்மார்கள் வாழ்த்தியிருப்பார்கள்...
ஆண்டுதோறும் ஓட்டுனர் நடத்துனர்களுக்கு போக்கு வரத்து கழகம் சீருடைகள் வழங்குவது போல, இனி "வண்டி நிறுத்த கற்களும்" வழங்க முன் வருமா?
ஓசின்னா இதெல்லாம் சகஜம்மா.
பஸ்சை நிறுத்திய கல் செங்கல்லா என்று ஊர்ஜிதம் செய்யவேண்டும். செங்கல்லாக இருந்தால் அதில் எ ஐ ஐ எம் எஸ் என்று எழுதி இருந்ததா என்றும் பார்க்கவேண்டும்
காசுக்கு ஓட்டு போட்டா இதான் நிலைமை. சாலை, குடிநீர் போன்ற மற்ற அனைத்து விஷயங்களிலும் இப்படித்தான் இருக்கும்.
இதுதான் திராவிட மாடல் அரசு
மேலும் செய்திகள்
குழந்தைக்குள் ஒரு குழந்தை ஹூப்பள்ளியில் ஆச்சரியம்
03-Oct-2025 | 1
மஹாராஷ்டிரா அரசு பள்ளிக்கு உலகின் சிறந்த பள்ளிக்கான விருது
02-Oct-2025 | 1
வக்கீலாக தடம் பதித்த முதல் பழங்குடியின பெண்
25-Sep-2025 | 1