வாசகர்கள் கருத்துகள் ( 11 )
தெய்வம் என்பது எல்லோர் உள்ளேயும் உள்ளது வெளியேயும் உள்ளது.அதற்கு அவர்கள் ஒரு பெயரிட்டு பக்தி என்ற பெயரில் அதனை ஒரு கட்டுக்குள் கொண்டு வரும் விதத்தில் மத அடிப்படையில் பிரிந்து சண்டையிட்டுக் கொள்கின்றனர்.அது எந்த மதத்திற்கும் சொந்தமானது இல்லை.அது எல்லோருக்கும் பொதுவான ஒன்று.
வாழ்க பாரதம். விநாயகர் அருள் அனைவருக்கும் கிடைக்கும்.
சேர சோழ பாண்டியர் அரச காலத்தில் தமிழகத்தில் என்ற மக்களும் இல்லை..
இந்திய மக்கள் நிறைக்கும் எல்லா இடங்களிலும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள் அவருக்கு காசுகொடுத்துவிட்டு சென்றதை மாம்பழம் இரயில் நிலைய நடைபாளத்தில் கண்டேன்
வெல்லப்பிள்ளையாரைக் கிள்ளி பிள்ளையாருக்கே குடுத்தாங்களாம். புள்ளையாரும் சாப்புட்டு டாங்ஸ் சொன்னாராம்.
இதெல்லாம் மோடி எபெக்ட் .....
நல்ல உள்ளங்களுக்கு நன்றி வழ்த்துக்கள்
சூப்பர் இஸ்லாமிய சகோதரர்களே. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. உங்களை ஓட்டுவங்கியாக தக்கவைத்துக்கொள்ள தில்லாலங்கடி செய்பவர்களை அடையாளம் காணுங்கள்.
ஆளும் ஆட்சி கவனிக்கவில்லையா? ஒரு முத்திரை குத்திவிடுவார்களே, இது தான் திராவிட மாடல் என்று?
ஆதியில் இடம் அளித்ததே இந்துக்கள் தான்..
மேலும் செய்திகள்
சர்வதேச பளு துாக்கும் போட்டி; தங்கம் வென்ற சிவகாசி பெண்
12-Dec-2025 | 1
திருவெண்காடு கோவிலில் துர்கா பால்குடம் எடுத்து வழிபாடு
08-Dec-2025 | 7