வாசகர்கள் கருத்துகள் ( 4 )
யாரு கூட்டத்திற்கு போகிறோம் என்று அக்கறை கூட இல்லாமல் அறிவு கூட இல்லாமல் சென்றால் இப்படித்தான் போகிறது விடுங்கள் ஐம்பதாயிரம் தானே
பாவம் பொய் சொல்லி சம்பாதித்த பணம் இப்படி திருடன் கிட்ட போயிடுச்சு
ஆமா காவல்துறை ஐ நடவடிக்கை எடுக்க விட்டு விட்டு தான் வேலை பார்ப்பவர்கள் இந்த விடியல் அரசு. sticker ஓட்ட மட்டும் விடியல் அரசு. தப்பு செய்தால் காவல்துறை பொறுப்பு. துப்பு கெட்ட அரசு இருந்தால் இப்படித்தான். காவல்துறை க்கு அப்பா தான் பொறுப்பு என்பதை உடன் பருப்பு உணர வேண்டும்
அவ்வளவு பணத்தை ஏன் அங்கு அப்படி கொண்டுவந்தார் அய்யா.. இதுக்கும் இப்ப மற்ற கட்சி உறுப்பினர்கள் இந்த கட்சியை குறை கூறுமே தவிர குற்றவாளிகளை அதிகப்படுத்திய காவலர்களை விட்டுவைப்பார்கள்