வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இந்த சம்பவத்தில் நாம் கவனிக்கவேண்டிய ஒரு விஷயம். துப்பாக்கி சூடு நடத்தியவர்களை அந்த இஸ்லாம் மதத்தினர். அவர்களில் ஒருவனை தன்னுடைய உயிரையும் துச்சமாக மதித்து மடக்கி பிடித்தவரும் ஒரு இஸ்லாம் மதத்தினர். இதிலிருந்து என்ன தெரிகிறது, அந்த மதத்தில் ஒரு சிலர் நல்லவர்கள் கூட இருக்கிறார்கள் என்று. அந்த மதத்தில் உள்ள தீயவர்களை முற்றிலும் கலையெடுத்தால், மதமும் ஓங்கும். உலகில் அமைதியும் நிலைத்துநிற்கும்.