வாசகர்கள் கருத்துகள் ( 2 )
அரசாங்கம் தயவுசெய்து இப்போதுள்ள நிலையே தொடர அனுமதிக்க வேண்டும் ( 100 நாள் திட்டம் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது) கையெழுத்து போட்டு போட்டோ எடுத்த பின் மரத்தடியில் படுத்து உறங்க எதற்கு இந்த வீணாப் போன திட்டம். இப்போது தான் விவசாய கூலிக்கு ஆட்கள் கிடைக்கின்றனர் இதை கெடுக்காமல் இப்போதுள்ள நிலையே தொடர வேண்டும் என்பதே விவசாயிகளின் தாழ்மையான வேணாடுகோள்.
நீங்க ஆசைப்படலாம். ஆனா சுத்தி இருக்கிற திராவிடனுங்க உங்களை வெச்சு கோடிக்கணக்கில் ஆட்டையப் போடுறாங்களே