வாசகர்கள் கருத்துகள் ( 15 )
ஏம்மா குழந்தை, நீ மோடி தாத்தாவிடம் நேரில் சொல்லி இருந்தால் அவர் உன்னை அப்படியே தம்முடன் தனி விமானத்தில் டெல்லி கூட்டிக்கொண்டு போய் ஹிந்தி படிக்க வைத்திருப்பாரே!
பேத்தி சரிதான். கடிதத்தில் பெயர் எழுதி உள்ளாள்.குற்றம் கண்டு பிடிப்பதே ஜோலி. தமிழையே சரியாகப் படிக்க வேண்டும்.
உத்தரபிரதேசத்தில் தமிழ் வேண்டும் பீகாரில் தமிழ் வேண்டும் மத்திய பிரதேசத்தில் தமிழ் வேண்டும் என பதாகைகள் ஏந்திய குழந்தைகளின் படங்களை வெளியிடுங்கள்.
இது தமிழர்களின் போராட்டமாக வெடிக்க வேண்டும்...திருட்டு திராவிட ஒன்கொள் கோவால் புற கொள்ளையர் கள் தங்கள் வாரிசுகளை இந்தி படிக்க வைபார்களாம். தமிழன் படிக்க கூடாதாம்...
Fantastic ... இதை தான் எதிர் பார்கிறேன்....
Hindi padicha vadukku matter therinjirum. Apadi thana dravidans?
குழந்தைகள் இந்தி படிக்கவேண்டும் இல்லையா என்பதை பெற்றோர்கள் தான் தீர்மானிக்கும் , பள்ளிகள் இந்தி , தமிழ் , இங்கிலீஷை கற்றுக்கொடுக்க தயாராக இருக்கவேண்டும் .... அனால் இந்த திராவிட கழக திருடர்கள் நம் குழந்தைகள் என்ன செய்வேண்டும் என்று தீர்மானிப்பவர்களாக இருக்கிறார்கள் ... இது மனித உரிமை மீறல்
இந்தி வேண்டாம்னு சொல்றவனெல்லாம் போங்கடான்னு அந்த பாப்பா சொல்லுகிற மாதிரி இருக்கு.
திராவிட கும்பல் அவர்கள் வீட்டு பிள்ளைகளை காசு கொடுத்து இந்தி படிக்க வைப்பார்கள். ஆனால் அடுத்தவர்களுக்கு புத்தி சொல்வார்கள். இதுதான் திராவிட மாடல். மக்கள் புரிந்து கொண்டால் சரி
பேரைப் போடாமலே ஜெய்ஹிந்த் போட்ட பலே பேத்தி.
மேலும் செய்திகள்
குழந்தைக்குள் ஒரு குழந்தை ஹூப்பள்ளியில் ஆச்சரியம்
03-Oct-2025 | 1
மஹாராஷ்டிரா அரசு பள்ளிக்கு உலகின் சிறந்த பள்ளிக்கான விருது
02-Oct-2025 | 1
வக்கீலாக தடம் பதித்த முதல் பழங்குடியின பெண்
25-Sep-2025 | 1
பாடை கட்டி தாயின் உடலை மயானத்திற்கு துாக்கிச் சென்ற மகள்கள்
24-Sep-2025 | 2