வாசகர்கள் கருத்துகள் ( 9 )
விலங்குகளின் உமிழ் நீர், முடி, கழிவுகள், ரத்தம், உடலுடன் நம் தோல்படுவது, நீரில், உணவில் கலப்பது போன்றவை குழந்தைகளுக்கும் வளர்ந்த பெரியவர்களுக்கும் பலவகையான உடல் மற்றும் தோல் நோய்களை உண்டாக்கும். அவற்றை உண்பது தோல் வியாதி, வெண் குஷ்டம், தோல் அரிப்பு ஆகியவற்றை அதிகரிக்கும். இறைவன் படைத்தவற்றை அதன் வழியில் வாழவிடாமல் தடுப்பது மற்றும் இடைஞ்சல் செய்வது மனிதனின் அழிவுக்கே காரணம். அதன் பரிசாகத்தான் இந்த மூர்க்கனின் வாழ்க்கை முடிந்து உள்ளது.
அப்போ வாஜ்பாயி அமைச்சரவையில் 6 பதவி வாங்கி அனுபவிச்ச திருட்டு திமுக என்ன ஆகும்?
எப்படி 200 ருபாய் உபி
இதே கதி தான் பாஜகவுடன் கூட்டணி அமைத்த அதிமுகவுக்கும் நடக்கும்.
Onaai
உங்களுடன் வாழப்போகும் எங்கள் எதிர்கால வாரிசுகளை நினைக்கும் போது வேதனை படாமல் இருக்க முடியவில்லை
அப்படியென்றால் கெட்ட திமுகவை ஆதரிக்கும் உங்களின் வாழ்க்கையின் முடிவு எப்படி இருக்கும் என்பதை நினைத்து பார்க்கவும்.
சரியான தீர்ப்பு தான். பாம்புக்கு என்னதான் பாலூட்டி வளர்த்தாலும் அது தன் குணத்தை காட்டவே செய்யும்.
Behaviour and psychology of animals should be studied before keeping them at home... As you grow old , they dont recognize you or they find out your weak ......