வாசகர்கள் கருத்துகள் ( 4 )
ஒரு சமயம் மயிலை மாங்கொல்லை கூட்டத்தில் கருணாநிதி பேசிக்கொண்டிருந்த போது மேடையில் கல் ஒன்று வந்து விழுந்தது. உடனே கலைஞர் அக்கல்லை ஏலம் விட்டார். அதையும் வாங்க தொண்டர்கள் போட்டி போட்டு வாங்கினர். எனவே கழகத்துக்கும் கல்லுகும் பாசபிணைப்பு உண்டு. நாசர் தொண்டர்களை கல்லால் அடித்தது பாசத்தால்யன்றி வேறுயில்லை.
பல வருடங்களுக்கு முன் மயிலை மாங்கொல்லையில் நடந்த பொதுகூட்டடத்திலல்
ஏரியை, 2 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கும் பணியை ஆரம்பிக்க எதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறவேண்டும்? இது ஒன்றும் புதியதாக ஏரி வெட்டும் பணி இல்லையே? அதற்கும் கூட பூமி பூஜைதான் போடுவார்கள். MP தொகுதி பணம் மத்திய அரசு நிதியிலிருந்து கொடுப்பது. அதை முற்றிலும் செலவழிக்காமல் இது போன்ற வெட்டி விழா நடத்தி பணத்தை ஏன் வீணடிக்கவேண்டும்?
கட்சித் தொண்டரை அடித்து வரலாறு படைத்ததை இப்படி ஒவ்வொருவரும் நினைவூட்ட வேண்டும்
மேலும் செய்திகள்
டி.ஐ.ஜி. பேர் சொல்லி 'கல்லா' கட்டும் 'கில்லாடி'
04-Nov-2025