வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இது இருக்கட்டும் ‘அந்த ‘சார்’ வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்களை leak செய்து பரப்பியது பெண்களா ?
யார் அந்த சார் மேட்டர் விஸ்வருபம் எடுக்கிறது, சார் சிக்கலில் மாட்டுகிறார் என்றுதானே அதை அப்படியே டைவர்ட் செய்வதற்கு அடுத்த வன்கொடுமையை கிளப்பிவிட்டார்கள். யார் அந்த சாருக்கு பிறகு நூறு வன்கொடுமைகள் அரங்கேறி நூறு சார்கள் உருவாகி விட்டார்கள். சார்களை உருவாக்குவதில் தமிழகம் சென்சுரி அடித்துக் கொண்டுள்ளது. ஆனால் தமிழ மக்கள் அடுத்த எலக்ஷன் எப்போ வரும், ஒரு ஐம்பது ரூபாயாவது சேர்த்துக் கொடுப்பார்களா என்று தான் கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்கள். பேசிக்கலி ஐ ஆம் ஏ பிச்சைக்காரன்.
இப்படி தமிழ் நாட்டில் அனைவரும் தேர்தலன்று கிடைக்கும் 500, 1000த்திற்கு ஆசைப்பட்டு ஊழல்வாதிகளைக் கடந்த 59 ஆண்டுகளாக மாற்றி மாற்றி தேர்ந்து எடுப்பது ஓரு பெரிய அவலம்.