வாசகர்கள் கருத்துகள் ( 2 )
பக்தர்கள் உண்டியலில் பணம் போடுவதையும் கோவில்களுக்கு நன்கொடை தருவதையும் தவிர்த்து, ஏழ்மையான முதியோர் இல்லத்துக்கு அன்னதானம், அனாதை ஆசிரமத்துக்கும் வேத பாடசாலைக்கும் நன்கொடைகளை தந்து புண்ணியம் தேடிக்கொள்ள வேண்டும்.
உயர் கல்வித்துறை ஒதுக்கீடு மட்டும் இவர்களது பகாசுர பசிக்குப் போதுமா? பக்தர்கள் செலுத்தும் காணிக்கை இன்னும் கோயில் வருமானம் எல்லாவற்றையும் கல்லூரி பெயரால் கபளீகரம் செய்ய வேண்டாமா ?