உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி: துாக்கி வளர்த்த பிள்ளையும், தொடையில் வைத்த இலையும் உருப்படாது.

பழமொழி: துாக்கி வளர்த்த பிள்ளையும், தொடையில் வைத்த இலையும் உருப்படாது.

துாக்கி வளர்த்த பிள்ளையும், தொடையில் வைத்த இலையும் உருப்படாது.பொருள்: பிள்ளைகளை அளவுக்கு அதிகமாக செல்லம் கொடுத்து வளர்த்தால், பிள்ளைகள் சீர்கெடும்; வாழை இலையை இரு தொடைக்கு இடையில் வைத்தபடி நடந்தால் என்னாகும்... கிழிந்து விடுமே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி