உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி: நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!

பழமொழி: நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!பொருள்: நெற்றியில் கண் உடைய சிவனே ஆயினும், அவரது பாடலில் பிழை உள்ளது என வாதாடியவர் புலவர் நக்கீரன். அதுபோல, எவ்வளவு பெரிய நபராக இருப்பினும், அவர்களது குறைகளை சுட்டிக்காட்ட தயங்கவே கூடாது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை