பழமொழி : ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு!
ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு!பொருள்: தர்மம் செய்தாலும், அளவோடு தான் செய்ய வேண்டும். இல்லை என்றால், கொடுத்த தானத்துக்கு மதிப்பின்றி போய் விடும்.
ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு!பொருள்: தர்மம் செய்தாலும், அளவோடு தான் செய்ய வேண்டும். இல்லை என்றால், கொடுத்த தானத்துக்கு மதிப்பின்றி போய் விடும்.