உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி: கோழியின் காலில் பட்டுத்துணி கட்டினாலும், அது குப்பையைக் கிளறாமல் இருக்குமா?

பழமொழி: கோழியின் காலில் பட்டுத்துணி கட்டினாலும், அது குப்பையைக் கிளறாமல் இருக்குமா?

கோழியின் காலில் பட்டுத்துணி கட்டினாலும், அது குப்பையைக் கிளறாமல் இருக்குமா? பொருள்: கோழியின் குணமே குப்பையைக் கிளறி, தீனி உண்பது தான். அதன் காலில் பட்டுத்துணியைக் கட்டினாலும், அதற்கு சிந்திக்கும் திறன் இல்லாததால், குணத்தை மாற்றிக் கொள்ளாது; கோழி போல் நாம் இருக்கக் கூடாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை