/ தினம் தினம் / பழமொழி / பழமொழி: கோழியின் காலில் பட்டுத்துணி கட்டினாலும், அது குப்பையைக் கிளறாமல் இருக்குமா?
பழமொழி: கோழியின் காலில் பட்டுத்துணி கட்டினாலும், அது குப்பையைக் கிளறாமல் இருக்குமா?
கோழியின் காலில் பட்டுத்துணி கட்டினாலும், அது குப்பையைக் கிளறாமல் இருக்குமா? பொருள்: கோழியின் குணமே குப்பையைக் கிளறி, தீனி உண்பது தான். அதன் காலில் பட்டுத்துணியைக் கட்டினாலும், அதற்கு சிந்திக்கும் திறன் இல்லாததால், குணத்தை மாற்றிக் கொள்ளாது; கோழி போல் நாம் இருக்கக் கூடாது.