உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி : குரு மொழி மறந்தோன் திருவழிந்து அழிவான்.

பழமொழி : குரு மொழி மறந்தோன் திருவழிந்து அழிவான்.

குரு மொழி மறந்தோன் திருவழிந்து அழிவான். பொருள்: குரு கற்று தந்ததை மறந்தவர், வாழ்வில் முன்னேற்றம் காண முடியாது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !