பழமொழி: உழவன் மேட்டை உழுதால் நாட்டை ஆளலாம்.
உழவன் மேட்டை உழுதால் நாட்டை ஆளலாம்.பொருள்: மேடான இடத்தை உழுது பயிரிடுவது சாதாரண விஷயம் அல்ல; அப்படி செய்பவன், நாட்டை ஆளும் திறன் படைத்தவனாக இருப்பான்.
உழவன் மேட்டை உழுதால் நாட்டை ஆளலாம்.பொருள்: மேடான இடத்தை உழுது பயிரிடுவது சாதாரண விஷயம் அல்ல; அப்படி செய்பவன், நாட்டை ஆளும் திறன் படைத்தவனாக இருப்பான்.