பழமொழி : மதியார் வாசலை மிதியாதிருப்பதே உத்தமம்.
மதியார் வாசலை மிதியாதிருப்பதே உத்தமம். பொருள்: நம்மை மதிக்காதவர்கள் வீட்டின் வாசல் படியை மறந்தும்கூட மிதிக்கக் கூடாது!
மதியார் வாசலை மிதியாதிருப்பதே உத்தமம். பொருள்: நம்மை மதிக்காதவர்கள் வீட்டின் வாசல் படியை மறந்தும்கூட மிதிக்கக் கூடாது!