உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி : பணக்கேடு ஆனாலும் குணக்கேடு ஆகாது.

பழமொழி : பணக்கேடு ஆனாலும் குணக்கேடு ஆகாது.

பணக்கேடு ஆனாலும் குணக்கேடு ஆகாது.பொருள்: நாம் ஈட்டிய பணத்தை தொலைத்து வறிய நிலை ஏற்பட்டபோதிலும், நம்மிடம் உள்ள நல்ல குணங்களை இழக்காமல் இருப்பது நம்மை வறுமையில் இருந்து காத்து விடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை