பழமொழி : ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை!
ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை! பொருள்: சிக்கலான காலகட்டத்தில் நமக்கு உதவியவர்களை, உயிருள்ள வரை மறக்கக்கூடாது!
ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை! பொருள்: சிக்கலான காலகட்டத்தில் நமக்கு உதவியவர்களை, உயிருள்ள வரை மறக்கக்கூடாது!