உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி : எங்கே புகையுண்டோ அங்கே நெருப்புண்டு.

பழமொழி : எங்கே புகையுண்டோ அங்கே நெருப்புண்டு.

எங்கே புகையுண்டோ அங்கே நெருப்புண்டு.பொருள்: 'அதோ... அங்கே புகை தானே இருக்கிறது; தைரியமாக நெருங்கிச் செல்லலாம்' எனச் சென்றால், அங்கே தீ இருப்பது தெரியும். அது போல, நம்மை பார்த்து பொறாமை சொற்கள் சொல்பவரை நெருங்காமல், நகர்ந்து செல்வது நம்மை காக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி