பழமொழி: சுண்டைக்காயிலே கடிக்கிறது பாதி; வைக்கிறது பாதியா?
சுண்டைக்காயிலே கடிக்கிறது பாதி; வைக்கிறது பாதியா?பொருள்: சுண்டைக்காய் சிறிய அளவில் இருக்கும்.அதை பாதி பாதியாகப் பிரித்துப் பயன்படுத்தாமல், முழுதாகத்தான் பயன்படுத்த முடியும். அதுபோல, சிறிய அளவிலான பொருட்களை பகிர்ந்தளிப்பதில் பலன் இல்லை.