பழமொழி
பொறி வென்றவனே அறிவின் குருவாம். பொருள்: மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலன்களை வென்றவரே, உண்மையான அறிவை வழங்கும் குரு ஆவார்.
பொறி வென்றவனே அறிவின் குருவாம். பொருள்: மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலன்களை வென்றவரே, உண்மையான அறிவை வழங்கும் குரு ஆவார்.