உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி உண்மையை சொன்னவன் ஊருக்குப் பொல்லாதவன்!

பழமொழி உண்மையை சொன்னவன் ஊருக்குப் பொல்லாதவன்!

உண்மையை சொன்னவன் ஊருக்குப் பொல்லாதவன்!பொருள்: எப்போதும் உண்மையே பேசுவது, பல சோதனைகளையும், வேதனைகளையும் உருவாக்கி, ஊருக்குப் பொல்லாதவன் என்ற பெயரைக் கொடுக்கும்; ஆனால், இறுதியில் உண்மை தான் வெல்லும். அதனால், தைரியமாக கவலையின்றி இருக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ