மேலும் செய்திகள்
பயணியர் நிழற்குடை அமைக்க கோரிக்கை
21-Apr-2025
எலவனாசூர்கோட்டை பஸ் நிறுத்த சாலையின் இருபுறமும் வைக்கப்படும் டிஜிட்டல் பேனர்கள், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. -ஹரிகரன், எலவனாசூர்கோட்டை. நிழற்குடை அமைக்கப்படுமா?
கள்ளக்குறிச்சி ரோடுமாமந்துார் பஸ் நிறுத்தத்தில், நிழற்குடை இல்லாததால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். -அறிவழகன், ரோடுமாமந்துார். தெருநாய்களால் தொல்லை
கள்ளக்குறிச்சி துருகம் ரோடு அண்ணாமலை அபார்ட்மென்ட் பகுதியில் தெருநாய்களால் குடியிருப்புவாசிகள் அச்சமடைந்து வருகின்றனர். -நடராஜன், கள்ளக்குறிச்சி. சுற்றுச்சூழல் மாசுபாடு
கள்ளக்குறிச்சி நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை ஆங்காங்கே கொட்டி தீ வைத்து எரிப்பதை தடுக்க வேண்டும். -விக்னேஷ், கள்ளக்குறிச்சி.
21-Apr-2025