மேலும் செய்திகள்
தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வலியுறுத்தல்
02-Sep-2025
உத்திரமேரூர் பேரூராட்சி, செல்லம்மாள் நகரில், 2023ல், 'அம்ரூத் 2.0' திட்டத்தின் கீழ், 34 லட்சத்து 72,000 ரூபாய் செலவில் பூங்கா அமைக்கப்பட்டது. இப்பூங்காவை அப்பகுதி மக்கள் தொடர்ந்து பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், பேரூராட்சி நிர்வாகம் பூங்காவை முறையாக பராமரிக்காததால், பூங்கா வளாகம் மற்றும் சிமென்ட் கல் பதித்த நடைபாதையில் புல் வளர்ந்துள்ளது. இதனால், பூங்காவை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, செல்லம்மாள் நகரில் உள்ள பூங்காவை பராமரிக்க, உத்திரமேரூர் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். - வி.சுரேஷ்குமார், உத்திரமேரூர்.
02-Sep-2025