வாசகர்கள் கருத்துகள் ( 3 )
ஊழல் அரசன் எவ்வழி குடிகளும் அவ்வழி மன்னராட்சியில் இதெல்லாம் சகயமப்பா, மக்கள் இப்போது எதனையும் பொருட்படுத்துவதில்லை-தினசரி நாட்களைக் கழிப்பதே பெரும்பாடு- தங்கள் ஆதங்கத்தைத் தேர்தலில் காட்டுவார்கள்.
மனிதர்களின் போர்வையில் மனித நேயம், கலாச்சாரம், கலை, பண்பாடு, என மொத்தமாக நாடே காணாமல் போய்க்கொண்டு இருக்கிறதே ? வந்தே மாதரம்
அருப்புக்கோட்டையில் சிட்டிஸினின் ஆதங்கம் ... எழுபத்திஏழுகளில் மக்கள் திலகம் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் முதன் முதலில் இரட்டையிலி சின்னத்தில் போட்டியிட்ட தொகுதி .ஒரு கல்லூரி மாணவரை எம் ஜி ஆர் அவர்களுக்கு வேலை பார்த்தது இன்றுவரை மனது முழுவதும் மகிழ்ச்சி . முன்னாள் ஆ தி மு க வில் கட்சியை வழக்க தென் தமிழ்நாட்டில் பாடுபட்ட கே கே எஸ் ஆர் ராமச்சந்திரன், அவனியாபுரம் காளிமுத்து, பட்டுக்கோட்டை சோமசுந்தரம் , மதுரை தேங்காய்கடை பாண்டி, உசிலை மாயத்தேவர், சேடப்பட்டி முத்தையா ராம்நாடு மண்டபம் அன்வர் ராஜா போன்றவர்களின் ரத்தத்த்தால் வளர்ந்தது. இதனால்தான் புரட்சித்தலைவர் பேசும்போது ரத்தத்தின் ரத்தங்கள் என தொண்டர்களை அழைப்பார். பின்னர் எம் ஜி ஆர் தொடர்கள் கட்சியிலிருந்து ஆதிக்கப்பட்டனர். இன்றும் அதே நிலைமைதான். இன்று பணம் கொடுத்து செஅட் வாங்கவேண்டியுள்ளது . இதனால்தான் வாக்குவங்கி குறைந்து கொண்டே போகிறது . கிட்டத்தட்ட வெட்டப்பட்ட கை சின்ன கட்சி போல தா ர்ச்சமயம் கட்சியின் நிலை உள்ளது விகுவிரைவில் காங்கிரஸ் கட்சிக்கு இரத்த இளைமை வரக்கூடும். கட்சியின் வரலாறு தெரியாதவர்களுக்கு பதவி கொடுப்பது என்பது இன்னும் கட்சியை பலவீனமடையச்செய்யும். ஒரே ஒரு கேள்வி. ஆ தி மு கா வில் தமிழ் நன்கு அறிந்த பேச்சாளர் உள்ளாரா ????????
மேலும் செய்திகள்
சமையல் கலைஞருடன் அமெரிக்கா பறந்த கமல்!
18-Oct-2024