உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

ஆக., 7, நண்பர்கள் தினம்நட்பு!எந்தப் பூவுக்கும்இல்லாத வாசம்இந்தப் பூவுக்கு உண்டுஅது தான் நட்பு!நட்பெனும் பூவைக்கொண்டுமாலை தொடுஎந்நாளும் அது வாடாதிருக்கும்!செடியிலோகொடியிலோ மலராமல்உலகமெங்கும்செழித்திருக்கும் மலர்நட்பு!தோளோடு தோளாய்பிணைந்திருக்கும் நேசம்நட்பு!நகமும் சதையுமாய்இணைந்திருக்கும் உறவுநட்பு!மனிதர்களுக்குஉறவாய், உயிராய், உணர்வாய்எப்போதும் இருப்பது தான் நட்பு!சி.முத்துக்கிருஷ்ணன், தென்காசி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !