கறவை மாடு வளர்ப்பு : ஏனாத்துாரில் பயிற்சி
காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்துார் உழவர் பயிற்சி நிலையத்தில், டிச.,18ம்தேதி அன்று கறவை மாடு வளர்ப்பு குறித்து, ஒரு நாள் கட்டண பயிற்சி அளிக்கப்பட உள்ளது.இதில் பயிற்சிக்கான சான்றும் வழங்கப்படஉள்ளது. இது, வங்கிகளில்கடனுதவி பெற பெரிதாக உதவும்.பயிற்சி முகாமில்,படித்த இளைஞர்கள்மற்றும் பல தரப்புவிவசாயிகள் ஆதார் எண்நகலுடன் பயிற்சியில்பங்கேற்கலாம்.முதலில் பதிவு செய்யும், 30 விவசாயிகளுக்குமட்டுமே, முன்னுரிமை அளிக்கப்படும்.தொடர்புக்குமுனைவர்.க.பிரேமவல்லி,பேராசிரியர் மற்றும் தலைவர்,உழவர் பயிற்சிநிலையம், ஏனாத்துார். தொலைபேசி எண்-044- -- 2726 4019,88700 20916