உள்ளூர் செய்திகள்

ஏனாத்துாரில் நாளை விவசாயிகளுக்கு பயிற்சி

காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்துார் உழவர் பயிற்சி நிலையத்தில், ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்து, ஒரு நாள் இலவச பயிற்சி, நாளை, அளிக் கப்பட உள்ளது.இந்த பயிற்சிமுகாமில், படித்த இளைஞர்கள் மற்றும் விவசாயிகள், ஆதார் எண் நகலுடன் பயிற்சியில் பங்கேற்கலாம்.குறிப்பாக, முதலில் பதிவு செய்யும், 30 விவசாயிகளுக்கு மட்டுமே, முன்னுரிமை அளிக்கப்படும்.தொடர்புக்கு: கே.பிரேமவல்லி, ஏனாத்துார்.044 -27264019 / 88700 20916.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !