உள்ளூர் செய்திகள்

காட்டுப்பாக்கத்தில் 25ல் முயல் வளர்ப்பு பயிற்சி

செங்கல்பட்டு அடுத்த,காட்டுப்பாக்கத்தில் இயங்கி வரும் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும் 25ல், விஞ்ஞான முறையில் முயல் மற்றும் வெண்பன்றி வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளன.இந்த ஒரு நாள் பயிற்சி முகாமில், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடர்புக்கு: முனைவர் மா.சித்தார்த்,வேளாண் அறிவியல் நிலைய தலைவர்,காட்டுப்பாக்கம்.99405 42371.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !