உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெங்களூருக்கு வந்தது ஆட்டிறைச்சி அமைச்சர் பரமேஸ்வர் தகவல்

பெங்களூருக்கு வந்தது ஆட்டிறைச்சி அமைச்சர் பரமேஸ்வர் தகவல்

பெங்களூரு, : ''ராஜஸ்தானில் இருந்து, பெங்களூருக்கு கொண்டு வரப்பட்டது, நாய் இறைச்சி அல்ல; ஆட்டிறைச்சி தான்,'' என உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்தார்.தாவணகெரேவில் நேற்று அவர் கூறியதாவது:ராஜஸ்தானில் இருந்து பெங்களூருக்கு கொண்டு வரப்பட்டது நாய் இறைச்சி இல்லை; ஆட்டிறைச்சி தான். இறைச்சி மாதிரியை ஆய்வகத்துக்கு அனுப்பினோம். அது ஆட்டிறைச்சி தான் என, அறிக்கை வந்துள்ளது.ராஜஸ்தானில் இருந்து, இறைச்சி கொண்டு வந்து விற்பது, அவரது தொழில். அவர் வரவழைத்தது நாய் இறைச்சி அல்ல; ஆட்டிறைச்சி என்பது, அறிக்கையில் உறுதியாகியுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை