வாசகர்கள் கருத்துகள் ( 2 )
விலை ஏற்றத்தினால் பயணியர் குறையக்கூடும். அதனால் வருமானமும் குறையும். கட்டணத்தை ஓரளவுக்கு குறைத்தால், பயணியர் மீண்டும் அதிகம் பயணிக்கக்கூடும். வருமானமும் அதிகரிக்கும். நீங்களும் கூடிய சீக்கிரத்தில் கடனை அடைக்கலாம். முதலில் அந்த சில்க் போர்டு டு எலக்ட்ரானிக் சிட்டி தடத்தை சீக்கிரம் பயணியர்கள் உபயோகத்துக்கு கொண்டுவரவும்.
ஆமாம்....கட்டண குறைப்பு நடந்தால் பயணியர் அதிகரிப்பர்.....தவிர சில்க் போர்டில் இருந்து எலக்ட்ரானிக் சிட்டி வரையில் ஏற்கனவே மேம்பாலம் உள்ளது அது தாமதமானால் அவ்வளவு பிரச்சனை இருக்காது....ஆனால் டின் பேக்டரியிலிருந்து ஜே பி நகர் செல்லவேண்டும் என்றால் மெஜஸ்டிக் சென்று தான் மறு ட்ரெயின் பிடிக்கவேண்டும் ஆதலால் சில்க் போர்ட் டு ஐடிபிஎல் வழித்தடத்தில் மெட்ரோ வேலையை சீக்கிரமாக முடித்து சேவையை தொடங்க வேண்டும்....!!!