உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / பங்கு சந்தை ஒரு பார்வை

பங்கு சந்தை ஒரு பார்வை

இந்திய பங்குச்சந்தை கடந்த வாரம் சரிவுடன் முடிந்தது. தொடர்ந்து இரண்டாவது நாளாக இறங்குமுகத்துக்கு உள்ளான நிலையில், வார இறுதி நிறைவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ், 721 புள்ளிகள் குறைந்து, 81,463 புள்ளியாக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிப்டி, 225 புள்ளிகள் குறைந்து, 24,837 புள்ளியாக இருந்தது.நிதித்துறை, ஐ.டி., மற்றும் எண்ணெய்-எரிவாயு துறை பங்குகள் இறங்குமுகம் கண்டன. ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தை போக்குகளும் தாக்கத்தை ஏற்படுத்தின. வெளிநாட்டு நிதிகழக முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பதில் ஆர்வம் காட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை