உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  உழவர்களுடன் ஹோட்டல்கள் கூட்டு சேரலாம்

 உழவர்களுடன் ஹோட்டல்கள் கூட்டு சேரலாம்

நாடு முழுதும் 35,000 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் உள்ளன. இவற்றில் 10,000 அமைப்புகள் அரசு திட்டங்களின் கீழ் செயல்படுகின்றன. நம் நாட்டில் அதிகளவு ஹோட்டல்கள், ரெஸ்டாரன்ட்டுகள் இருக்கின்றன. உழவர் அமைப்புகளுடன் இவை நேரடி கூட்டு சேர்ந்து, விளைபொருட்களை வாங்கலாம். இதனால், இடைத்தரகர்கள் தவிர்க்கப்பட்டு, உழவர்களுக்கு கூடுதல் விலை கிடைப்பதுடன் ஹோட்டல்களுக்கும் பயன் கிடைக்கும். இது இருதரப்புக்கும் பயனளிக்கக்கூடியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

m.arunachalam
நவ 25, 2025 17:06

நடைமுறைக்கு ஒத்துவராத யோசனை. ஹோட்டல்கள் முழு உற்பத்தியையும் வாங்குமா? .


அப்பாவி
நவ 25, 2025 11:12

இந்தியாவில் ஒருத்தனயும் ஒருத்தன் நம்பமாட்டான் நம்பவும் முடியாது. பிறவியிலேயே திருட்டு குணம் நிறைய பேருக்கு இருக்கு. கெவர்மெண்ட்டையும் நம்ப முடியாது. பதிலே சொல்ல மாட்டான். இங்கே எல்லாமே தர்மத்துக்கு ஓடிட்டிருக்கு. இதை வெச்சே வல்லரசாயிடுவோம் பாருங்க.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை