உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / பெங்களூரில் ஸ்டார்ட்அப்க்கு ஐ.சி.ஐ.சி.ஐ., தனி கிளை

பெங்களூரில் ஸ்டார்ட்அப்க்கு ஐ.சி.ஐ.சி.ஐ., தனி கிளை

ஸ் டார்ட்அப் நிறுவனங்களுக்கான தனித்துவமான வங்கி தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி பெங்களூருவில் சிறப்பு கிளையை துவங்கி உள்ளது. இது குறித்து வங்கி வெளியிட்ட செய்தி குறிப்பு: பெங்களூரு எச்.எஸ்.ஆர்., லே - அவுட் செக்டார் மூன்றின் 19வது மெயின் ரோட்டில் ஐ.சி.ஐ.சி.ஐ., 'ஸ்டார்ட்அப்' சிறப்பு கிளை அமைக்கப்பட்டுள்ளது. நிறுவனங்களுக்கான வங்கி கணக்கு துவங்குதல், டிஜிட்டல் வங்கி சேவைகளை மிக எளிமையாக பெற முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ