உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / உலகளாவிய நிறுவனங்களை இந்தியர்களால் உருவாக்க முடியும்

உலகளாவிய நிறுவனங்களை இந்தியர்களால் உருவாக்க முடியும்

கூகுளின் தலைமைப் பொறுப்பை நம் நாட்டின் சுந்தர் பிச்சை ஏற்றது பெருமையான தருணம்தான். ஆனால், சர்வதேச நிறுவனங்களை நிர்வகிக்கும் பொறுப்பில் மட்டும் இந்தியர்கள் இருப்பது போதாது; சர்வதேச நிறுவனங்களை ஏற்படுத்தவும் இந்தியர்களால் முடியும். நாட்டின் அடுத்த தலைமுறை, கூகுள் போன்ற நிறுவனத்தை உருவாக்கும் என நம்புகிறேன். நான் இந்தியன், என்னால் உலகளாவிய நிறுவனத்தை நிர்வகிக்க மட்டுமல்ல; ஏற்படுத்தவும் முடியும் என்று காட்டினால், அடுத்த தலைமு

றைக்கு அது உத்வேகம் அளிக்கும். அரவிந்த் ஸ்ரீனிவாஸ்,சி.இ.ஓ., பெர்பிளக்ஸிட்டி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ