உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  உரிமை கோராத சொத்துக்களை கிளைம் செய்ய புது போர்ட்டல்

 உரிமை கோராத சொத்துக்களை கிளைம் செய்ய புது போர்ட்டல்

வங்கி டிபாசிட், ஓய்வூதியம், பங்குகள், ஈவுத்தொகை உள்ளிட்ட உரிமை கோரப்படாத சொத்துக்களை உரிமைதாரர்கள், சில்லரை முதலீட்டாளர்கள் கிளைம் செய்வதற்கு, ஆர்.பி.ஐ., உடன் இணைந்து, ஒருங்கிணைந்த போர்ட்டலை மத்திய நிதியமைச்சகம் உருவாக்கி வருகிறது. விரைவில் இந்த போர்ட்டல் பயன்பாட்டுக்கு வர உள்ளது. போதிய விழிப்புணர்வு இல்லாததால், ஏராளமான உரிமை கோரப்படாத சொத்துக்கள், செயலற்ற கணக்குகளில் முடங்கி உள்ளன. பழைய கே.ஒய்.சி., விவரங்கள், விழிப்புணர்வு கல்வி வாயிலாக மக்கள், தங்களின் நியாயமான சேமிப்புகளை உரிமை கோர அரசு முயற்சி செய்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை