உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / திவால் வழக்குகளில் 33% மட்டுமே தீர்வு

திவால் வழக்குகளில் 33% மட்டுமே தீர்வு

கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஐ.பி.சி., எனும் திவால் சட்ட நடைமுறையில் தீர்த்து வைக்கப்பட்ட வழக்குகளில், மூன்றில் ஒரு பங்கு கிளெய்ம்கள் மட்டுமே செட்டில்மென்ட் செய்யப்பட்டுள்ளன.

திவால் நிலை வழக்குகளின் நிலவரம் ஐ.பி.சி., சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட மொத்த வழக்குகள் 8,492 முடித்து வைக்கப்பட்ட சி.ஐ.ஆர்.பி., வழக்குகள் 6,587 விண்ணப்பதாரர்களால் திரும்ப பெறப்பட்ட சி.ஐ.ஆர்.பி., வழக்குகள் 1,191 தீர்வு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட வழக்குகள் 1,258 நிறுவனம் கலைக்க துவங்கப்பட்ட வழக்குகள் 2,824 நடைபெற்று கொண்டிருக்கும் சி.ஐ.ஆர்.பி., வழக்குகள் 1,905 Galleryமொத்த கிளெய்ம் ரூ. 12 லட்சம் கோடி (தோராயமாக) கடன் வழங்கியவர்களுக்கு செட்டில்மென்ட் செய்யப்பட்ட கிளெய்ம் ரூ. 3.96 லட்சம் கோடி கிளெய்ம் செட்டில்மென்ட் சதவீதம் 33 * ஐ.பி.சி., என்பது திவால் தீர்வு சட்டம்; சி.ஐ.ஆர்.பி., என்பது இந்த சட்டத்தின் கீழ் கார்ப்பரேட் நிறுவனங்களின் திவால் நிலையை தீர்ப்பதற்கான செயல்முறை ஆகும். காலகட்டம்: 2016 அக்டோபர் - 2025 ஜூன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ