உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / பாக்., கன்டெய்னர்கள் பறிமுதல் மாற்று வழி திட்டம் தகர்ப்பு

பாக்., கன்டெய்னர்கள் பறிமுதல் மாற்று வழி திட்டம் தகர்ப்பு

ஐக்கிய அரபு எமிரேட் வழியாக, இந்தியாவுக்குள் இறக்குமதியாக இருந்த பாகிஸ்தானில் உற்பத்தியான, உலர் பேரீச்சையுடன் 39 கன்டெய்னர்களை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் பறிமுதல் செய்துள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக மே 2க்கு பின், பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுக இறக்குமதிக்கு தடை https://x.com/dinamalarweb/status/1938845569587552266தடையை மீறி வரும் பொருளின் மதிப்பு மீது 200% சுங்க வரி விதிக்கப்படும் 'ஆப்பரேஷன் டீப் மேனிபெஸ்ட்' என்ற பெயரில், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக் குள் பொருட்கள் இறக்குமதியாவதை தடுப்பதில் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் தீவிர கண்காணிப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Roy Samuel
ஜூன் 28, 2025 20:01

This is right action


Yasararafath
ஜூன் 28, 2025 16:48

கண்டெய்னரில் வெடிபொருள் இருக்கும்


V Gandhi Rajan
ஜூன் 28, 2025 12:29

Fantastic. Indus water stopped. Now Import cut. Good initiation taken by our country. Jai Hind


SIVA
ஜூன் 28, 2025 11:17

பாகிஸ்தான் உடனானா நேர்முக மறைமுக இறக்குமதியை தடை செய்த பாரதக்கு நன்றி. Jaihind


Ravi Kulasekaran
ஜூன் 28, 2025 07:38

சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் மிக நல்ல நடவடிக்கை ஒரு பொருள் உள்ளே வர கூடாது சிந்து நதி தண்ணீர் தர முடியாது


சமீபத்திய செய்தி