உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  கணக்கெடுப்புக்கு ரூ.6,000 கோடி

 கணக்கெடுப்புக்கு ரூ.6,000 கோடி

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு, மத்திய பட்ஜெட்டில் 6,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோவிட் பெருந்தொற்று காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த, 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பு, ஆறு ஆண்டுகள் தாமதமாக, வரும் ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் வரை வீடுகள் கணக்கெடுப்பு; 2027 பிப்., 1 முதல் மக்கள் தொகை, ஜாதி வாரி கணக்கெடுப்பு என இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. நாடு முழுதும், டிஜிட்டல் முறையில் மொபைல் செயலி வாயிலாக நடைபெறும் கணக்கெடுப்பில், 30 லட்சம் களப்பணியாளர்கள், 1.8 லட்சம் அதிகாரிகள் ஈடுபட உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை