உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / என்.ஆர்.ஐ., பங்கு வர்த்தகம் எளிதாக்கிய செபி

என்.ஆர்.ஐ., பங்கு வர்த்தகம் எளிதாக்கிய செபி

புதுடில்லி:இந்திய பங்குச் சந்தையில் வர்த்தகத்தில் ஈடுபடும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த சில விதிமுறைகளை, செபி நீக்கி உள்ளது. இதன்படி கிளியரிங் உறுப்பினர்களின் பெயர்களை கட்டாயமாக அறிவிக்கும் அல்லது கஸ்டோடியல் பார்ட்டிசிபன்ட் குறியீட்டைப் பெறும் தேவையை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இனி உள்நாட்டு முதலீட்டாளர்களை போன்று, வெளிநாடு வாழ் இந்தியர்களும் தங்கள் ஒப்பந்த நிலைகளை நேரடியாக கண்காணிக்க இயலும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை