உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / வங்கிகள் அழைக்க தனி எண்

வங்கிகள் அழைக்க தனி எண்

வங்கி உள்ளிட்ட நிதித்துறையைச் சேர்ந்த நிறுவனங்கள், வாடிக்கையாளர்களை தொடர்புகொள்ள '1600' என்ற எண்ணை பயன்படுத்துவதற்கான காலக்கெடுவை, டிராய் அறிவித்துள்ளது. வங்கிகள், வங்கியல்லாத நிதி நிறுவனங்கள், மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள், பங்கு தரகு நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்களும் இந்த எண்ணை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், வாடிக்கையாளர்கள் மோசடி அழைப்புகளில் சிக்குவதை தடுக்கவும், உண்மையான சேவைகளை அடையாளம் காணவும் இது உதவும் என, டிராய் கூறியுள்ளது. காலக்கெடு  பொதுத் துறை, தனியார் வங்கிகள் : 01.01.2026  மியூச்சுவல், பென்ஷன் பண்டுகள் : 15.02.2026  தகுதி வாய்ந்த தரகு நிறுவனங்கள் : 15.03.2026  காப்பீடு நிறுவனங்கள் : பின்னர் அறிவிக்கப்படும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை