வாசகர்கள் கருத்துகள் ( 8 )
உலகிலேயே அரசியல்வாதிகள் மட்டுந்தான் சிறைச்சாலைகளிலிருந்தே அமைச்சராக இருந்தே ஆட்சி புரியலாம் ஜாமீனும் கொடுக்கப்பட்டு எல்லா தடைகளும் ரத்து ஆகிவிடும் இதை உலக நாடுகள் இனிமேல் இந்த உச்ச நீதி மன்ற தனிப்பட்ட உத்திரவுகளை பின்பற்றவேண்டும் உலகம் முன்னேறும்
சிவகுமார் தான் அடுத்த செந்தில் பாலாஜி.
அவ்வளவுதானா?
கெஜ்ரிவால் இன்னும் எப்படி முதல்வராக நீடிக்கிறார் ... உச்சநீதிமன்ற ஆசிகள் அவருக்கு மற்றும் ஊழல் அரசியல்வாதிகளுக்கு உள்ளது போலும்
ஆடிய ஆட்டத்தில் மரியாதையா தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடவேண்டியது தான் சிவகுமாரின் வேலையாக இருக்கும் . தமிழகத்துக்கு தண்ணீர் அனுப்புவது முட்டுக்கட்டை போடும் முதல் நபர் இந்த ஆளு தான் .
“உயர் பதவியில் இருப்பவர்கள் குற்றங்களை” தாமதமின்றி தண்டிக்க 'குற்றப் புலனாய்வு அமைப்பு' மற்றும் 'நீதி அமைப்பு' பெருமளவில் நவீனப்படுத்தப்பட வேண்டும். 15 ஆண்டுகள் ஆகியும் - தாய் மகன் இருவரையும் கைது செய்ய நமது நீதிமன்றங்கள் பரிதாபமாகத் தவறிவிட்டன.
டி.கே.க்கு சொந்தமான 125 ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளை அமலாக்க இயக்குனரகம் பறிமுதல் செய்துள்ளது. ஆனால் இதுவரை அவருக்கு தண்டனை வழங்கப்படவில்லை.
சந்தோஷும் தான். தன்னுடய பதவிக்கு இனி ஆபத்து இல்லை.
மேலும் செய்திகள்
அக்.,8ல் இந்தியா வருகிறார் பிரிட்டன் பிரதமர் கேர் ஸ்டார்மர்
3 hour(s) ago | 1
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
9 hour(s) ago | 2
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
14 hour(s) ago