வாசகர்கள் கருத்துகள் ( 12 )
தமிழக அரசு நீட் விலக்கிற்கு செய்த நாடகங்கள் எல்லாவற்றையும் பார்த்தபின்னும், அவற்றின் நிலையை கண்டபின்னும் கர்நாடக அரசு இப்படி ஒரு தீர்மானம் கொண்டுவருகிறதென்றால், அதனுடைய கூட்டு அறிவினை collective intelligence சந்தேகப்பட வேண்டியிருக்கிறது ....
காங்கிரஸ் இந்திய திருநாட்டை நாசமாக்க உருவாக்கப்பட்ட தேசத்துரோக கட்சி
கர்நாடக மக்களை ஏமாற்றுகிறது
திருட்டு திராவிட மாடல் ஹரியானா வரை பரவ முடியும்போது திராவிடத்துக்குள்ளயே பரவாமல் இருக்குமா? மேலும் இந்தி கூட்டணியின் புத்தி ஒரே மாதிரி அரைவேக்காடாகத்தானே இருக்கமுடியும்? நீதித்துறை சீரமைக்கப்பட்டு, இந்தமாதிரியான தேசவிரோத அரைவேக்காட்டு அரசியல் வியாதிகள் நாட்டிலிருந்து முற்றிலும் ஒழிக்கப்படாவிட்டால், நாடு முன்னேற சான்ஸே இல்லை.
நீட் கொண்டுவந்ததே காங்கிரஸ்தான் .....
நாட்டை கெடுக்கும் எந்த ஒரு முயற்சியாக இருந்தாலும் காங்கிரஸ், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அதில் முன்னின்று கைகோர்த்து ஒற்றுமையாக செயல்படும் ..
நீட் தேர்வு கொண்டு வந்ததே திமுக மற்றும் கான் கிராஸ் கூட்டணி ஆட்சியில் தான்..... அவர்களே இப்போது நீட் தேர்வு தேவையில்லை என்று நாடகம் நடத்துவதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.... அவர்களுக்கு சரியான பாடம் புகட்டுவார்கள்.. எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது !!!
நாங்களும் அதையே தான் சொல்கிறோம் அதை மக்கள் முடிவு செய்வார்கள்.
நீட் ஜால்ரா அடிக்கிறோம், காவிரியில் தண்ணீர் கேக்காம இருங்க.
ஓரளவுக்கு மழை பெய்து விட்டபடியால் இனி காவிரி நீர் பிரச்சினையில் இருந்து ஓரிரு மாதங்களுக்கு வெளிவந்து விடலாம். இனி நீட் பிரச்சினையில் கவனம் செலுத்தலாம்... நல்லா வெளங்கும் ...
இவனுகளே குண்டு வைப்பாங்களாம் இவர்களே எடுப்பாங்களாம்
மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
7 hour(s) ago | 2
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
12 hour(s) ago