உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 3 நாள் பயணமாக இந்தியா வந்தார் வியட்நாம் பிரதமர்

3 நாள் பயணமாக இந்தியா வந்தார் வியட்நாம் பிரதமர்

புதுடில்லி: வியட்நாம் பிரதமர் பாம் மின் சின் நேற்று டில்லி வந்தடைந்தார்.மூன்று நாள் அரசு முறைப் பயணமாக வியட்நாம் நாட்டின் பிரதமர் பாம் மின் சின் நேற்று டில்லி வந்திறங்கினார். அவரை மத்திய அமைச்சர், வியட்நாம் தூதரக அதிகாரிகள் வரவேற்றனர்.இன்று காலை டில்லியில் தேசதந்தை காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். பின்னர் பிரதமர் மோடியை சந்தித்து இரு தரப்பு பரஸ்பரம் ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கிறார். தொடர்ந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர் ஆகியோரை சந்தித்து பேசுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

இளந்திரையன் வேலந்தாவளம்
ஜூலை 31, 2024 07:53

சீனாவின் முத்து (சதிகார) மாலை திட்டத்தின் எதிராக பாரதத்தின் வைர மாலை திட்டத்தில் இணைந்த நமது நட்பு நாடு....


R Dhasarathan
ஜூலை 31, 2024 03:36

மிகவும் நல்ல நாடு, நம் மீது மரியாதையும் மதிப்பும் வைத்துள்ள நாட்டு மக்கள். இந்த மாதிரி நாட்டுடன் நல்ல உறவு வைத்துக் கொள்வது நமக்கு நல்லது.


R Dhasarathan
ஜூலை 31, 2024 03:34

மிகவும் நல்ல நாடு, நம் மீது மரியாதையும் மதிப்பும் வைத்துள்ள நாட்டு மக்கள். சரியான


மேலும் செய்திகள்